அரிசி கழுவும் தண்ணீர்..
இந்த நீர் சில ஸ்டார்ச் மற்றும் சிறிய அளவு என்.பி.கே. உள்ளது.
அரிசி நீரில் பல ஸ்டார்ச் வைட்டமின்கள், புரோட்டீன்கள் உள்ளன, பூக்கள் மற்றும் போன்சாய்களுக்கு மிகவும் நல்லது.
அதிக பூ பூக்கவும் பெரிதாகவும் உதவுகிறது...
அனைத்து விதமான செடிகளுக்கும் தரலாம்...
சாதம் வடித்த கஞ்சி....
5 நிமிடம் சாதம் கொதித்த தண்ணீர் அல்லது வடித்த கஞ்சி பயன்படுத்தி கொள்ளலாம்...
பூ அதிகமாக பூக்கும் போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆரிய சாதம் கஞ்சி 1 பங்கு 10 அல்லது 20 பங்கு தண்ணீரில் நன்றாக கலந்து செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றலாம்...
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment