காய்கறி வேஸ்ட் கழிவு...
காய்ந்ததை பயன்படுத்த கூடாது...
அனைத்து காய்கறிகள் தோல்
அனைத்து பழங்கள் தோல்
அனைத்து கீரை கழிவுகள்
இவை அனைத்தையும் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்..
1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் தேவையான அளவு அனைத்து விதமான செடிகளுக்கும் ஊற்றலாம்..
பூக்கள் அதிகம் பூக்கும்..
இந்த உரத்தில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன், வைட்டமின்கள் உள்ளன.
15 நாட்கள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment