செடிகளில் சீக்கிரம் பூ வைக்க மற்றும் காய்கறிகள் காய்க்க ஊக்கி.....
பப்பாளி பழம் ஊக்கி...
இந்த கரைசலை பயன்படுத்துவது மூலம் செடிகள் அதிகமாக பூ பூக்கும்
அதிகமாக காய்கல் காய்க்கும்....
பப்பாளி உள்ள ஊட்டச்சத்துக்கள்...
வைட்டமின் சி 224%
ஃபோலேட் 26%
ஃபைபர் 17%
வைட்டமின் ஏ 15%
மெக்னீசியம் 14%
தாமிரம் 13%
பாந்தோத்தேனிக் அமிலம் 11%
பொட்டாசியம் 11%
உள்ளது...
பப்பாளி பழ தோல்
இரண்டு பழத்தோல்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்...
பிளாஸ்டிக் பாட்டிலில் 1 லிட்டர் தண்ணீரில் பப்பாளி தோலை போட்டு மூல்கும் அளவில் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்...
7 நாட்கள் ஊறவைக்க வேண்டும்...
பிறகு வடிகட்டி 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்....
வாரம் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...
பிரசன்னா திருச்சி

Comments
Post a Comment