மஞ்சள் வளர்ப்பு

 மஞ்சள் வளர்ப்பு....



தொட்டி 12 இன்ச் மேல் பயன்படுத்தி கொள்ளலாம்.....


கோடையிலும் பயிரிடலாம்... 9 மாத பயிர்.....


30-45 வரை வெப்பத்தை தாங்கும்..


மண்கலவை..


20% தொழுஉரம்

30% மண்புழு உரம்

20% மணல் அல்லது தேங்காய் நார் கழிவு

30% மண்


நன்றாக விளைந்த மஞ்சள் இருந்து விதைகளை எடுக்கவும்...


மஞ்சள் துண்டில் 2 அல்லது 3 மொட்டுகள் இருக்குமாறு தேர்ந்தெடுத்து கொள்ளவும்..


24 மணி நேரம் தண்ணீரீல் ஊறவைத்து கொள்ளவும்....


விதைகளை விதை நேர்த்தி செய்து கொள்ளவும்....


வெள்ளை பிளாஸ்டிக் பையில் விதைகளை போட்டு கட்டி நிழலில் வைக்கவும்...


10- 15 நாளில் முளைத்து வரும்...


பின்னர் பிளாஸ்டிக் பையில் இருந்து எடுக்கவும்...


 இப்பொழுது பெரிய தொட்டியில் நடவு செய்யவும்....


 5 செ.மீ ஆளத்தில் ஊன்றவும்...

 முளை பகுதி மேல் நோக்கி இருக்குமாறு வைக்கவும்..


வெயில் தொட்டியை வைக்கவும்...


45 நாள் இலைகள் வளர்ந்திருக்கும்...


9 மாதத்தில் அறுவடை செய்யலாம்... இலைகள் காய்ந்து சாய்ந்து விடும்..


ஒவ்வொரு15 நாளும் ஊக்கி கரைசலை கொடுக்கவும்... மற்றும் பூச்சி கொல்லி அடிக்கவும்.


30 நாள் ஒருமுறை மண்புழு உரம் அல்லது உரகலவை தூவிடலாம்.


பிரசன்னா திருச்சி......

Comments